உணவு பழக்கம் பழமொழி வடிவில்

💎 காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

💎 போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

💎 பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா

💎 சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல

💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்

💎 வாழை வாழ வைக்கும்

💎 அவசர சோறு ஆபத்து

💎 ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்

💎 இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு

💎 ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை

💎 இருமலை போக்கும் வெந்தயக் கீரை

💎 உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி

💎 கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்

💎 குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை

💎 கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை

💎 சித்தம் தெளிய வில்வம்

💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி

💎 சூட்டை தணிக்க கருணை கிழங்கு

💎 ஜீரண சக்திக்கு சுண்டக்காய்

💎 தலை வலி நீங்க முள்ளங்கி சாறு

💎 தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை

💎 பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி

💎 மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு

💎 வாந்திக்கு மருந்து மணத்தக்காளி

💎 வாத நோய் தடுக்க அரைக் கீரை

💎 வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்

💎 பருமன் குறைய முட்டைக்கோஸ்

💎 பித்தம் தணிக்க நெல்லிக்காய்

*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்

*நலம் உடன் வாழ்வோம்…

ஷேர் பண்ணுங்க எல்லோருக்கும் பயன்படட்டும்

Tags palamozhi palamoli

Leave a Reply